Thursday, January 16, 2014

நீர்கொழும்பு நிவ்ஸ்டட் கல்லூரியில் முதாந்தர மாணவிகளை வரவேற்கும் நிகழ்ச்சி

நீர்கொழும்பு நிவ்ஸ்டட் கல்லூரியில் முதாந்தர மாணவிகளை வரவேற்கும் நிகழ்ச்சி

நேற்று அரசாங்க பாடசாலைகளுக்கு சேர்க்க்பட்ட மாணவிகளை வரவேற்கும் விழா எல்லா பாடசாலைகளிலும் நடைபெற்றது.





அந்த வேளையில் புகழ் மிக்க நீர்கொழும்பு நிவ்ஸ்டட் மகளிர் கல்லூரியில் 2014 வருடத்திற்கான முதலாம் தர வகுப்பு மாணவிகளை அழைத்துச் செல்ல இரண்டாந்தர மாணவிகள் அவர்களை வரவேற்று கூட்டிச் செல்வதை காணலாம்.




பிரதம அதிதியாக இலங்கை தெடிஸ்ட் சபை குரண கட்டுநாயக்க பிரிவிற்கான ஆயர் சுரன்கிக பெர்னாந்து அவர்கள் கலந்து கொண்டார்கள். இப்பாடசாலையில் 20 வீத முஸ்லிம் மாணவிகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இலங்கையில் கட்டப்பட்ட முதல் மகளிர் பாடசாலை இதுவாதும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

படங்களும் தகவலும்: எம். சுஜாயில் முனீர்.

No comments:

Post a Comment