Monday, January 13, 2014

தேஸ்டன் கல்லூரி விழாவில் பழைய மாணவராக ஜனாதிபதி பங்கேற்பு!


தேஸ்டன் கல்லூரி விழாவில் பழைய மாணவராக ஜனாதிபதி பங்கேற்பு!







கொழும்பு தேஸ்டன் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு  64  வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு அதன் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் அக்கல்லூயின் பழைய மாணவர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) கலந்துகொண்டார்.

கல்லூரின் 64 ஆம் வருட கேக்கை ஜனாதிபதி வெட்டி விழாவை ஆரம்பித்ததோடு பாடசாலை சீருடையில் வந்திருந்த பழைய மாணவர்கள் மத்தியி்ல் ஜனாதிபதி உரையாற்றினார்.

கல்லூரியின் தற்போதைய அதிபர் ஏ.டி.எம்.டி பண்டார உட்பட முன்னாள் அதிபர்களும் ஆசிரியர்களும் இந்த விழாவி்ல் கலந்துகொண்டனர்.  

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment