Tuesday, November 26, 2013

கடுவல நவீன பஸ் நிலையம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

கடுவல நவீன பஸ் நிலையம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

Displaying kaduwela-2.jpg

120 மில்லியன் ரூபா செலவில் கடுவல நகரில் மூன்று மாடிகளைக் கொண்டதாக புதிதாக அமைக்கப்பட்ட நவீன வசதிகள் கொண்ட பஸ் நிலையத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (25) திறந்துவைத்தார்.
Displaying kaduwela-4.jpg

Displaying kaduwela-1.jpg


இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில்  அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த், தினேஷ் குணவர்தன, பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்தன, கடுவல நகர முதல்வர் ஜீ.எச். புத்ததாச ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொணடனர். 

Displaying kaduwela-3.jpg


-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment