தெல்தொட்ட முஸ்லிம் வித்தியாலயத்துக்கு வாத்தியக் கருவிகள் அன்பளிப்பு!
கண்டி தெல்தொட்ட முஸ்லிம் வித்தியாலயத்துக்கு பேண்ட் வாத்தியக் கருவிகளை முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று முன்தினம் கையளித்தார்.
இப்பாடசாலை மாணவ, மாணவியர் விடுத்த கோரிக்கையையடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாடசாலை உதவி அதிபர் கே. பிரபாகரனிடம் ஷிரந்தி ராஜபக்ஷ வாத்தியக் கருவிகளை கையளித்தார்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment