அமைச்சரவை கூட்டத்தில் விக்னேஸ்வரன் பங்குபற்றவில்லை!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை அலரி மாளிகையில் இடம்பெற;ற அமைச்சரவை கூட்டத்தில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுகயீனம் காரணமாக கலந்துகொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த நிலையிலேயே வட மாகாண அவர் நேற்று புதன்கிழமை நண்பகல் சுகயீனம் காரணமாக யாழ். பேதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment