கதிர்காமத்தில் ஜனாதிபதி வழிபாடு!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் கதிர்காம் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.
முதலில் கிரிவிகாரைக்குச் சென்ற அவர் அங்கு நடைபெற்ற சமய வைபவங்களில் கலந்துகொண்டு ஆசீர்வாதம் பெற்றார்.
அதன் பின்னர் கதிர்காமம் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாடுகளில் கலந்துகொண்டார். அங்கு வந்திருந்த பொது மக்களைச சந்தித்து அவர்ளுடன் சினேகபூர்வமாக உரையாடினார்.
பாராளுமன்ற உறுப்பினர் சஜித் வாஸ் தலைமையிலான பிரமுகர்கள் இந்த நிகழ்வுகளில் பங்குபற்றினர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment