Sunday, September 8, 2013

நீர்கொழும்பில் கடல் கொந்தளிப்பு - படங்கள் இணைப்பு

நீர்கொழும்பில் கடல் கொந்தளிப்பு - படங்கள் இணைப்பு



சீரற்ற கால நிலைக் காரணமாக நீர்கொழும்பு பலகத்துறை பிரதேச கடற்பகுதியில் ஏற்பட்ட கொந்தளிப்பினால் எமில்டன் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து ஏத்துக்கால பிரதேசத்தின் ஆற்றுப் பகுதியை அண்மித்த வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

ஏத்துக்கால சிரமதான மாவத்தை, சில்வெஸ்டர் வீதி, சாந்த செபஸ்த்தியன் வீதி ஆகிய பிரதேசங்களில் உள்ள வீடுகளே நிரில் மூழ்கியுள்ளன.

இதன்காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.


-நஸீப் முஹம்மட்-

Thanks Import Mirror

No comments:

Post a Comment